Loading...

Articles.

Everything you want to read in one place.

Image is here

இயற்கை

உண்ண  உணவளித்தாய் உறங்க நிழலளித்தாய் பசியாற்ற பழங்கள் தந்தாய் பிணி போக்க மருந்தளித்தாய் அன்போடு அரவணக்க தென்றலாகி வந்தாய் அவ்வப்போது கோபித்தால் உன் சீற்றத்தால்தான் கொந்தளிப்பாய் மக்கள் உன்னை எவ்வளவு துன்புறுத்தினாலும் அதனை மன்னித

Image is here

'ழ'கரம்-தமிழுக்கு சிகரம்

அகரத்தை அகற்றி விட்டால்     அம்மாவெனும் சொல்லுண்டோ?  'ழ'கரத்தை விலக்கி விட்டால்     அருந்தமிழில் சுவையுண்டோ?  தகரத்தைத் தங்கமென      மாற்றுகின்ற முலாம்போல சிகரத்தில் தமிழ்நிற்க      'ழ'கரமதில் நிலா போல!   எம்மொழிக்கும் கிடைக்க

Image is here

உழவன்

உழவா!! மண்ணிலே நீயும் நீரும் மனிதனின் பசியும் ஆரும்! சேற்றிலே உங்கள் கால்கள் சோற்றிலே எங்கள் கைகள்! உன் கண்ணிலே நீரும் வடியும்-அதைத் துடைக்க மண்ணிலே பயிரும் விளையும்! பயிர் விதைகளை நீயும் விதைத்தாய்  உயிர் வதைகளை நீயே தடுத்தாய

Image is here

ஒரு தந்தையின் வேண்டுதல்

தன் குழந்தைகளுடன் சிரித்த வண்ணம் வாழும் தகப்பன் ஒருவன் தன் மரணத்தைச் சந்திக்க நேரிடுகிறது . தனது சோகங்களை நினைத்து வருந்திய போதும் , தன் புதல்வரின் முகங்கள் அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது .அப்போது ,இறைவனிடம் அவன் கேட்கும் அவனது கடைசி ஆசையைப் பாருங்கள் .

Image is here

என் சிகப்பு நிறக் காதலியும் (CEG) நானும்

நான் பகலாக இருக்க, பகலவனாக உன்னை அழைத்தேன்; பதறியது என் மனம், நீ மேகத்தினுள் ஒளிந்துக் கொண்டு வெளி வர மறுத்ததால்!!!!! சிரிப்பு சத்தத்துடன் கடலில் பயணிக்கும் படகு கவிழ்ந்தது,  கலங்கரை விளக்கு அணைந்ததால்!!! பௌர்ணமி இரவாக இருந்த என் இரவு நாட்கள

Image is here

பிரித்தாயிற்று

பிரித்தாயிற்று ஒருவழியாய்  புன்செய்யும் நன்செய்யுமாய் வகுத்தாயிற்று பின்னிரவோடு வைர அட்டிகையும் வெள்ளி கிண்ணியுமாய்  வாய்தா முடிந்தாயிற்று நேற்றோடு வீட்டிற்கும் கொல்லைக்குமாய் பகுந்தள்ளி குமித்தாயிற்று இந்தப் பட்டத்து அறுவடையும் போருமாய்

Image is here

மரணம்

நிகழ்காலத்தை நிருத்தும் மரபுக்கவிதை, சுயநலத்தை மறக்கச் செய்யும் புதுக்கவிதை; சிலருடைய மரணம் சிலருடைய அழுகையின் ஆரம்பம். கண்ணீர்த் துளிகள்- உயிர் இல்லா மனிதனுக்கு உயிர் உள்ளவர்கள் உதிர்க்கும் குளியல் நீர்; மிகக் கொடூர குணம் கொண்ட

Image is here

பேராசை என்னும் நோய்

“இறைவன் முதலில் உலகைப் படைத்தான், பின்பு தன்னை வணங்க மனிதனைப் படைத்தான். அவனுக்கு உதவியாக இருக்க பறவைகள், மரங்கள், விலங்குகள் எனப் பல இயற்கை வளங்களைப் படைத்தான். ஆரம்பம் அழகாய் இருந்தது….. மனிதன் நாடு, மதம், சாதி எனப் பிரியாம

Image is here

என் சரிபாதி

இதமாய் வீசும் தென்றல் போலவே இதயத்தில் துள்ளி விளையாடும் மான்குட்டியே! அனைத்து செல்லப் பெயர்கள் கொண்டு உன்னை அழைத்தாலும் போதாது அன்பு நாய்க்குட்டியே!   வானத்தில் மிதக்கும் மேகம் போல நீ மடியில் தவழ்கிறாய் பயந்து போன பட்டாம்பூச்சியா

Image is here

இசையின் மீது யாம் கொண்ட காதல்

வெயிலின் தாக்கத்தை விளக்கும் விருட்சம் போல; என் வெறுமையின் தாக்கத்தை விளக்குவது உம்மீது யாம் கொண்ட விருப்பம்! உன்மீது இருப்பது காதலா என நான் அறியேன்! அது காதல் தான் என்று சொல்லும் என் மனதிற்கும் ; அது காதல் இல்லை, என்று சொல்லும் என

Image is here

இயற்கை

உண்ண  உணவளித்தாய் உறங்க நிழலளித்தாய் பசியாற்ற பழங்கள் தந்தாய் பிணி போக்க மருந்தளித்தாய் அன்போடு அரவணக்க தென்றலாகி வந்தாய் அவ்வப்போது கோபித்தால் உன் சீற்றத்தால்தான் கொந்தளிப்பாய் மக்கள் உன்னை எவ்வளவு துன்புறுத்தினாலும் அதனை மன்னித

அகரத்தை அகற்றி விட்டால்     அம்மாவெனும் சொல்லுண்டோ?  'ழ'கரத்தை விலக்கி விட்டால்     அருந்தமிழில் சுவையுண்டோ?  தகரத்தைத் தங்கமென      மாற்றுகின்ற முலாம்போல சிகரத்தில் தமிழ்நிற்க      'ழ'கரமதில் நிலா போல!   எம்மொழிக்கும் கிடைக்க

Image is here

உழவன்

உழவா!! மண்ணிலே நீயும் நீரும் மனிதனின் பசியும் ஆரும்! சேற்றிலே உங்கள் கால்கள் சோற்றிலே எங்கள் கைகள்! உன் கண்ணிலே நீரும் வடியும்-அதைத் துடைக்க மண்ணிலே பயிரும் விளையும்! பயிர் விதைகளை நீயும் விதைத்தாய்  உயிர் வதைகளை நீயே தடுத்தாய

தன் குழந்தைகளுடன் சிரித்த வண்ணம் வாழும் தகப்பன் ஒருவன் தன் மரணத்தைச் சந்திக்க நேரிடுகிறது . தனது சோகங்களை நினைத்து வருந்திய போதும் , தன் புதல்வரின் முகங்கள் அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது .அப்போது ,இறைவனிடம் அவன் கேட்கும் அவனது கடைசி ஆசையைப் பாருங்கள் .

நான் பகலாக இருக்க, பகலவனாக உன்னை அழைத்தேன்; பதறியது என் மனம், நீ மேகத்தினுள் ஒளிந்துக் கொண்டு வெளி வர மறுத்ததால்!!!!! சிரிப்பு சத்தத்துடன் கடலில் பயணிக்கும் படகு கவிழ்ந்தது,  கலங்கரை விளக்கு அணைந்ததால்!!! பௌர்ணமி இரவாக இருந்த என் இரவு நாட்கள

Image is here

பிரித்தாயிற்று

பிரித்தாயிற்று ஒருவழியாய்  புன்செய்யும் நன்செய்யுமாய் வகுத்தாயிற்று பின்னிரவோடு வைர அட்டிகையும் வெள்ளி கிண்ணியுமாய்  வாய்தா முடிந்தாயிற்று நேற்றோடு வீட்டிற்கும் கொல்லைக்குமாய் பகுந்தள்ளி குமித்தாயிற்று இந்தப் பட்டத்து அறுவடையும் போருமாய்

Image is here

மரணம்

நிகழ்காலத்தை நிருத்தும் மரபுக்கவிதை, சுயநலத்தை மறக்கச் செய்யும் புதுக்கவிதை; சிலருடைய மரணம் சிலருடைய அழுகையின் ஆரம்பம். கண்ணீர்த் துளிகள்- உயிர் இல்லா மனிதனுக்கு உயிர் உள்ளவர்கள் உதிர்க்கும் குளியல் நீர்; மிகக் கொடூர குணம் கொண்ட

Image is here

பேராசை என்னும் நோய்

“இறைவன் முதலில் உலகைப் படைத்தான், பின்பு தன்னை வணங்க மனிதனைப் படைத்தான். அவனுக்கு உதவியாக இருக்க பறவைகள், மரங்கள், விலங்குகள் எனப் பல இயற்கை வளங்களைப் படைத்தான். ஆரம்பம் அழகாய் இருந்தது….. மனிதன் நாடு, மதம், சாதி எனப் பிரியாம

Image is here

என் சரிபாதி

இதமாய் வீசும் தென்றல் போலவே இதயத்தில் துள்ளி விளையாடும் மான்குட்டியே! அனைத்து செல்லப் பெயர்கள் கொண்டு உன்னை அழைத்தாலும் போதாது அன்பு நாய்க்குட்டியே!   வானத்தில் மிதக்கும் மேகம் போல நீ மடியில் தவழ்கிறாய் பயந்து போன பட்டாம்பூச்சியா

வெயிலின் தாக்கத்தை விளக்கும் விருட்சம் போல; என் வெறுமையின் தாக்கத்தை விளக்குவது உம்மீது யாம் கொண்ட விருப்பம்! உன்மீது இருப்பது காதலா என நான் அறியேன்! அது காதல் தான் என்று சொல்லும் என் மனதிற்கும் ; அது காதல் இல்லை, என்று சொல்லும் என