சிவ ராத்திரி அன்னைக்கி, கறி கடிச்ச நேரம் மூனு மணிக்கி, ஊர் முழுவதும் ஒரே பொட்டலில்! பொட்டலுக்கு, வந்த பின்னே வந்து இறங்கியது, சின்னக்கருப்பு! சாம்பல் இட்ட சாமத்துல குமுறிக்கிட்டு வந்துச்சு பெரியகருப்பு! பூசிய
என் இனிய இயந்திரா
நான் கேட்பது அனைத்தையும் செய்யும் நண்பனே! உன்னை போன்ற தோழனும் உண்டோ? எதிர்பார்ப்புகள் இன்றி எதையும் செய்திடுவாய் மாறாக, துளியளவு மின்சாரம் மட்டுமே கேட்டிடுவாய் வீட்டுப்பாடம் முடிக்கவும் உன்னிடம் வந்தேன் பாடல்கள் கேட்கவும் உன்
கல்லூரி நட்பு
ஏதும் அறியாமல் யாரும் தெரியாமல் வந்தேன் உறவுகளை பிரிந்து; யாரோ எவரோ அறியாமல் என் தனிமைக்குக் கிடைத்த விருந்து நீ வெறுமை எனும் இருளில் இருந்து என்னை மீட்ட கதிரவன் நீ; கல்லூரியில் படித்த நாட்களை மிஞ்சும் நாம் பேசி சிரித்த நாட்
தேய்பிறை முதல் வளர்பிறை வரை
நேற்று இருந்த இடத்தில் பூமி இன்றில்லை வாழ்க்கை என்ற ஓடத்தில் நிலையானது எதுவுமில்லை ஒரே பாதையில் பயணங்கள் தொடர்வதும் இல்லை திசைகள் மாறினாலும் சென்று சேருமிடம் மாறுவதில்லை கனியாய் மாறாமல் உதிர்ந்த பூக்கள்தான் மண்ணில் கரைந்து மரத்திற
அப்பா
அன்பு போட்டியில் முதலிடம், கடமை இவரது புகலிடம். எம் வாழ்க்கைக்கு முகவரி நீ, எம் வாழ்க்கைக்கு முன்மாதிரியும் நீ. நீ ஒரு தலைப்பில்லா புத்தகம், கையில் இருக்கும்வரை புரியாது, புரியும் போது இருக்காது. என் உடலில் அம்மா ஓர் இதயம்,
விவசாயம்
அனல் இல்லை, குளிர் இல்லை, காற்றில்லை, மழை இல்லை இஃது இல்லாமல் உயிர் இல்லை! ஓய்வில்லை, உறக்கம் இல்லை, சினம் இல்லை விவசாயி இல்லாமல் விவசாயம் இல்லை! செய்யும் தொழிலே தெய்வம் ஆனால், இங்கு தெய்வம் செய்யும் தொழிலோ விவசாயம்! உழைப்பு உண்ட
அன்னையின் அன்பு
அம்மா எழுத வார்த்தைகள் இல்லாமல் தொடங்குகிறேன் என் கவியை எத்தனையோ கனவுகளோடு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி ஈன்றெடுத்தாள் என்னை அன்று… தனியாய் நின்று... குடும்பப் பாரத்தைச் சுமந்து... இன்ப துன்பங்களை எல்லாம் உன் பிள்ளைகளுக்
ஆசான்
கரும்பலகையில் எழுதுகையில் கரைந்து விழும் மாக்கட்டியைப் போல எங்கள் கல்வி அறியாமையையும் கரைந்து விழ செய்தீர்கள் தோல்விகளிலே துவண்டாலும் தோளில் தட்டி எமைத் தேற்றினீர்கள் வெற்றிப் படியை நாங்கள் பற்றிப்பிடிக்க ஏணிப் படியாய் எமைத் தா
ஆளப்பிறந்தவள்
புல்லும் மண்ணைப் பிளக்கும் உன்புகழோ விண்ணை அளக்கும் பரிதியோ கிழக்கில் உதிக்கும் உன்புகழோ எத்திசையும் ஒலிக்கும் மலையோ பரிதியையும் மறைக்கும் உன்னை எவரால் தடுக்க இயலும் நீ படும் கஷ்டமோ பல உலகிற்கு தெரிந்ததோ சில ரௌத்திப்பாலைப் நீ
அன்னை
வார்த்தையில் அடங்கா காவியம் வர்ணத்தில் நிறையா ஓவியம் …! வாடகையே இல்லாமல் வயிற்றில் என்னைச் சுமந்தாய் நான் வயிற்றில் செய்யும் ஜாடையை நீ மட்டுமே உணர்ந்தாய் தொந்தி தான் சரிய, தன் அழகை எல்லாம் இழந்து வயிற்றில் நான் செய்யும் அசைவுகளை
சிவ ராத்திரி அன்னைக்கி, கறி கடிச்ச நேரம் மூனு மணிக்கி, ஊர் முழுவதும் ஒரே பொட்டலில்! பொட்டலுக்கு, வந்த பின்னே வந்து இறங்கியது, சின்னக்கருப்பு! சாம்பல் இட்ட சாமத்துல குமுறிக்கிட்டு வந்துச்சு பெரியகருப்பு! பூசிய
நான் கேட்பது அனைத்தையும் செய்யும் நண்பனே! உன்னை போன்ற தோழனும் உண்டோ? எதிர்பார்ப்புகள் இன்றி எதையும் செய்திடுவாய் மாறாக, துளியளவு மின்சாரம் மட்டுமே கேட்டிடுவாய் வீட்டுப்பாடம் முடிக்கவும் உன்னிடம் வந்தேன் பாடல்கள் கேட்கவும் உன்
ஏதும் அறியாமல் யாரும் தெரியாமல் வந்தேன் உறவுகளை பிரிந்து; யாரோ எவரோ அறியாமல் என் தனிமைக்குக் கிடைத்த விருந்து நீ வெறுமை எனும் இருளில் இருந்து என்னை மீட்ட கதிரவன் நீ; கல்லூரியில் படித்த நாட்களை மிஞ்சும் நாம் பேசி சிரித்த நாட்
நேற்று இருந்த இடத்தில் பூமி இன்றில்லை வாழ்க்கை என்ற ஓடத்தில் நிலையானது எதுவுமில்லை ஒரே பாதையில் பயணங்கள் தொடர்வதும் இல்லை திசைகள் மாறினாலும் சென்று சேருமிடம் மாறுவதில்லை கனியாய் மாறாமல் உதிர்ந்த பூக்கள்தான் மண்ணில் கரைந்து மரத்திற
அன்பு போட்டியில் முதலிடம், கடமை இவரது புகலிடம். எம் வாழ்க்கைக்கு முகவரி நீ, எம் வாழ்க்கைக்கு முன்மாதிரியும் நீ. நீ ஒரு தலைப்பில்லா புத்தகம், கையில் இருக்கும்வரை புரியாது, புரியும் போது இருக்காது. என் உடலில் அம்மா ஓர் இதயம்,
அனல் இல்லை, குளிர் இல்லை, காற்றில்லை, மழை இல்லை இஃது இல்லாமல் உயிர் இல்லை! ஓய்வில்லை, உறக்கம் இல்லை, சினம் இல்லை விவசாயி இல்லாமல் விவசாயம் இல்லை! செய்யும் தொழிலே தெய்வம் ஆனால், இங்கு தெய்வம் செய்யும் தொழிலோ விவசாயம்! உழைப்பு உண்ட
அம்மா எழுத வார்த்தைகள் இல்லாமல் தொடங்குகிறேன் என் கவியை எத்தனையோ கனவுகளோடு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி ஈன்றெடுத்தாள் என்னை அன்று… தனியாய் நின்று... குடும்பப் பாரத்தைச் சுமந்து... இன்ப துன்பங்களை எல்லாம் உன் பிள்ளைகளுக்
கரும்பலகையில் எழுதுகையில் கரைந்து விழும் மாக்கட்டியைப் போல எங்கள் கல்வி அறியாமையையும் கரைந்து விழ செய்தீர்கள் தோல்விகளிலே துவண்டாலும் தோளில் தட்டி எமைத் தேற்றினீர்கள் வெற்றிப் படியை நாங்கள் பற்றிப்பிடிக்க ஏணிப் படியாய் எமைத் தா
புல்லும் மண்ணைப் பிளக்கும் உன்புகழோ விண்ணை அளக்கும் பரிதியோ கிழக்கில் உதிக்கும் உன்புகழோ எத்திசையும் ஒலிக்கும் மலையோ பரிதியையும் மறைக்கும் உன்னை எவரால் தடுக்க இயலும் நீ படும் கஷ்டமோ பல உலகிற்கு தெரிந்ததோ சில ரௌத்திப்பாலைப் நீ
வார்த்தையில் அடங்கா காவியம் வர்ணத்தில் நிறையா ஓவியம் …! வாடகையே இல்லாமல் வயிற்றில் என்னைச் சுமந்தாய் நான் வயிற்றில் செய்யும் ஜாடையை நீ மட்டுமே உணர்ந்தாய் தொந்தி தான் சரிய, தன் அழகை எல்லாம் இழந்து வயிற்றில் நான் செய்யும் அசைவுகளை