நல்லதொரு நண்பன், துணிந்ததொரு துணைவன்! உற்றதே ஓர் உறவொளி, உதித்ததே ஒரு துணையொளி! உணவென்று வந்துவிட்டால், நீ ஒரு கள்ளன்.. வரவேற்பதில் உன்னை மிஞ்சுவதில்லை மன்னன்!! உணர்வுகளின் வழி, பிறந்ததே நம் மொழி! வாள் கொண்ட போராளி அல்ல, வால் ஆட்டும்
நட்பு
நட்பு என்னும் பெயரில், கவிதை எழுத அமர்ந்த அந்தக் கணம், 247 எழுத்துக்களும் கண்ணாமூச்சி ஆடத் தொடங்கின!! என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. அவைகளின் குரல் மட்டும் ஒலித்தது கேள்வியாக, இமைய மலையின் உயரம் கொண்ட நட்பு என்னும் உன்னதமான உறவை, யாம் எடுத்துக
சிவப்பு அரசி
அழகிய உருவத்துடன் சிவந்த முகத்தோடு இருக்கும் மழலையான உன்தோற்றத்தினால் மெய் மறந்தேன் மறந்தும் கூட உன்னை ரசிக்காமல் இருந்தது இல்லை பார்த்தபோ தெல்லாம்.... எல்லா வகையிலும் ஈர்க்கும் உன் குறை இல்லா கட்டிட வடி வமைப்பு! அமைப்பு வேண்டு
கரோனா சொல்லும் கவிதை
சிலரைச் சிரிக்க வைத்தேன் பலரையோ அழ வைத்தேன் சிலரைச் சிந்திக்க வைத்தேன். பலரையோ ஆராய வைத்தேன் மருத்துவ உலகின் முன் நான் நிற்கின்றேன். அழிக்கப்பட வேண்டிய கிருமியாய்… மத நம்பிக்கையாளர்கள் முன் நான் நிற்கின்றேன் துரத்தப்பட வேண்ட
தனிமை
ஒரு வார்த்தை,, இரு விழிகளில் வழிந்தோடும் கண்ணீர்த் துளிகளின் கேள்விக்குப் பதில்,, மூன்றெழுத்து உடையது,, நான்கு திசைகளிலும் கலந்தது,, ஐம்புலனையும் ஆட்டிப்படைக்கும்,, ஆறறிவு உள்ள மனிதப் பிறவியை உயிருள்ள போதே மரிக்கச் செய்யும் தன்மை கொண்
இறைவனின் வார்த்தை
எதுவும் அழியலாம் மண்ணும் ஏன் விண்ணும் இது அழியாது இறைவனின் வார்த்தை. எதுவும் வற்றிப்போகலாம் தண்ணீரும் ஏன் கண்ணீரும் இது வற்றாத இறைவனின் வார்த்தை. எதுவும் நின்று போகலாம் மூச்சும் ஏன் உயிரும் இது உயிருள்ள இறைவனின் வார்த்தை. எதுவும
தொட்டால் சிணுங்கி
ரோமாஞ்சம் உற்று சிலிர்த்தாயோ? அல்ல நலினம் கொண்டு மெலிந்தாயோ? கரம் கண்டு வியந்தாயோ? எஞ்சி நாணம் கொண்டு கவிழ்ந்தாயோ? கதிர் சுடர் பட்டுக் கசிந்தாயோ? அன்றி கள்வனைக் கண்டு ஒளிந்தாயோ? மெளனத்தில் ரசிக்கத் தலை குணிந்தாயோ? நிலவின் ஒலி ஏங்
வாழ்வில் உயர... முன்னேற...
சொல்லிக் கொண்டிருந்தது போதும் செய்யத் தொடங்குவாய் நீயும். வீழ்ந்து கொண்டிருந்தது போதும் எழத் தொடங்குவாய் நீயும். தோல்வியுற்றது போதும் வெற்றி பெறத் தொடங்குவாய் நீயும். உறங்கியது போதும் விழித்தெழுவாய் நீயும். அழுதுக் கொண்ட
மரத்துப் போன மனிதம்
இதனால் அதனால் எதனால் காரணம் ஆயிரம் சொல்லி, இவனால் அவனால் உன்னால் என்று பழியை எளிதாய் திணித்தேனே; நாளை நாளை என்று எத்தனை நாட்களைக் கழித்து, தேதி மாதம் மறந்து இலக்கற்ற வாழ்க்கை வாழ்ந்து திரிந்தேனே; நினைத்தது நினைவாக மட்டுமே
தென்றல் வந்து தீண்டும் போது ....!
"பரதேசி" மணல் ஒன்று கூட இல்லாத ஒரு பாலைவனம் முற்றிலும் கானல் கடலால் உண்டானதைக் கண்டதுண்டா ? அக்கடலில் வெளியேறும் நுரைப் போல் வெள்ளைத் தாடி கொண்ட ஒருவன் செத்துப் பிழைத்துக் கொண்டு இருக்கிறான் அந்தப் பாலைவனத்தில் பல வருடங்களாய் பால
நல்லதொரு நண்பன், துணிந்ததொரு துணைவன்! உற்றதே ஓர் உறவொளி, உதித்ததே ஒரு துணையொளி! உணவென்று வந்துவிட்டால், நீ ஒரு கள்ளன்.. வரவேற்பதில் உன்னை மிஞ்சுவதில்லை மன்னன்!! உணர்வுகளின் வழி, பிறந்ததே நம் மொழி! வாள் கொண்ட போராளி அல்ல, வால் ஆட்டும்
நட்பு என்னும் பெயரில், கவிதை எழுத அமர்ந்த அந்தக் கணம், 247 எழுத்துக்களும் கண்ணாமூச்சி ஆடத் தொடங்கின!! என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. அவைகளின் குரல் மட்டும் ஒலித்தது கேள்வியாக, இமைய மலையின் உயரம் கொண்ட நட்பு என்னும் உன்னதமான உறவை, யாம் எடுத்துக
அழகிய உருவத்துடன் சிவந்த முகத்தோடு இருக்கும் மழலையான உன்தோற்றத்தினால் மெய் மறந்தேன் மறந்தும் கூட உன்னை ரசிக்காமல் இருந்தது இல்லை பார்த்தபோ தெல்லாம்.... எல்லா வகையிலும் ஈர்க்கும் உன் குறை இல்லா கட்டிட வடி வமைப்பு! அமைப்பு வேண்டு
சிலரைச் சிரிக்க வைத்தேன் பலரையோ அழ வைத்தேன் சிலரைச் சிந்திக்க வைத்தேன். பலரையோ ஆராய வைத்தேன் மருத்துவ உலகின் முன் நான் நிற்கின்றேன். அழிக்கப்பட வேண்டிய கிருமியாய்… மத நம்பிக்கையாளர்கள் முன் நான் நிற்கின்றேன் துரத்தப்பட வேண்ட
ஒரு வார்த்தை,, இரு விழிகளில் வழிந்தோடும் கண்ணீர்த் துளிகளின் கேள்விக்குப் பதில்,, மூன்றெழுத்து உடையது,, நான்கு திசைகளிலும் கலந்தது,, ஐம்புலனையும் ஆட்டிப்படைக்கும்,, ஆறறிவு உள்ள மனிதப் பிறவியை உயிருள்ள போதே மரிக்கச் செய்யும் தன்மை கொண்
எதுவும் அழியலாம் மண்ணும் ஏன் விண்ணும் இது அழியாது இறைவனின் வார்த்தை. எதுவும் வற்றிப்போகலாம் தண்ணீரும் ஏன் கண்ணீரும் இது வற்றாத இறைவனின் வார்த்தை. எதுவும் நின்று போகலாம் மூச்சும் ஏன் உயிரும் இது உயிருள்ள இறைவனின் வார்த்தை. எதுவும
ரோமாஞ்சம் உற்று சிலிர்த்தாயோ? அல்ல நலினம் கொண்டு மெலிந்தாயோ? கரம் கண்டு வியந்தாயோ? எஞ்சி நாணம் கொண்டு கவிழ்ந்தாயோ? கதிர் சுடர் பட்டுக் கசிந்தாயோ? அன்றி கள்வனைக் கண்டு ஒளிந்தாயோ? மெளனத்தில் ரசிக்கத் தலை குணிந்தாயோ? நிலவின் ஒலி ஏங்
சொல்லிக் கொண்டிருந்தது போதும் செய்யத் தொடங்குவாய் நீயும். வீழ்ந்து கொண்டிருந்தது போதும் எழத் தொடங்குவாய் நீயும். தோல்வியுற்றது போதும் வெற்றி பெறத் தொடங்குவாய் நீயும். உறங்கியது போதும் விழித்தெழுவாய் நீயும். அழுதுக் கொண்ட
இதனால் அதனால் எதனால் காரணம் ஆயிரம் சொல்லி, இவனால் அவனால் உன்னால் என்று பழியை எளிதாய் திணித்தேனே; நாளை நாளை என்று எத்தனை நாட்களைக் கழித்து, தேதி மாதம் மறந்து இலக்கற்ற வாழ்க்கை வாழ்ந்து திரிந்தேனே; நினைத்தது நினைவாக மட்டுமே
"பரதேசி" மணல் ஒன்று கூட இல்லாத ஒரு பாலைவனம் முற்றிலும் கானல் கடலால் உண்டானதைக் கண்டதுண்டா ? அக்கடலில் வெளியேறும் நுரைப் போல் வெள்ளைத் தாடி கொண்ட ஒருவன் செத்துப் பிழைத்துக் கொண்டு இருக்கிறான் அந்தப் பாலைவனத்தில் பல வருடங்களாய் பால