இருள் சூழ்ந்த இரவின் அழகு, ஒளி நிறைந்த நிலவால் புலப்படும்; வலி நிறைந்த வாழ்க்கையின் அழகு, ஒலி நிறைந்த உணர்வுகளால் புலப்படும்; கருநீலம் கொண்ட கடலின் அழகு, கரை வந்து போகும் சிற்றலைகளால் புலப்படும்; நிலையற்ற உருவம் கொண்ட கல்லின் அழகு, அர்த்தமுள்ள உரு
படிக்கப் படாத கவிதைகள்....!
சலிப்புக் காட்டில் தன்னந்தனியே திக்கற்ற ஒரு கற்பனையின் கருவில் சிக்கிமுக்கிச் சற்றுமுன்னே பிறந்த பூச்சி நான்! - சலிப்பு எனும் காட்டில், கற்பனை எனும் கருவில் பிறந்த பூச்சி நான். இரத்தக் கசிவில் வலி ருசிக்கும் மனிதப் பிறப்பல்ல எனது; பேனா
தமிழே முழங்கு!
வாசகனின் வயது எனக்கொரு தீப்பிழம்பு அல்லவே அதில் சில நொடிப்பொறிகள் நான் யாசிக்கும் பொருளும் அல்லவே என் கவி ஒன்றும் பஞ்சுப்பொதி அல்லவே அந்த நொடிப்பொறியை இந்த நெடிக்கவிக்கு மூட்ட எனக்கு நல்லதொரு காரணமும் அல்லவே மூட்டிய பின் ஒளி வர முன் நான்
அன்பின் வடிவம் அவள்!
உன்னுள் அழகிய கூட்டில் சிறு கருவாய் தோன்றி, நாட்கள் கடந்து போக "பாசம் என்ற பெயரில் அமுது உண்டு உன்னுள் இருக்கும் கருவிற்கு வடிவம் தந்தாய்". பிரசவ வலி எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை அனுபவித்தது இல்லையே நான், அம்மா. மற்றோர் சொல்லிக் கேட்டு இருக்கிற
அன்புடன் ஆரஞ்சுக்கு!!
அறிவின் ஒளியால் வருகைத் தாளைப் பதிவு செய்த கல்வியின் கருவூலங்கள் மட்டும் அல்ல அவர்கள்!! பண்பின் ஒலிகொண்டு அனைவரையும் வியக்க செய்த அன்பின் அகராதிகள் அவர்கள்!!! வாட்ஸ்ஆப்பில் நகைத்துக்கொண்டே நட்பைப் பரிமாறிய நவயுக நடிகர்கள் அல்ல அவர்கள்!! வஞ
மறுபிறவிக்குக் காத்துக் கொண்டே!!!
தனிமையில் தத்தளித்த எனக்குத் துணைநின்று தழுவிய க்ரீன் பெஞ்சின் மடி எங்கே? ருசியற்ற உணவை ரூமர் கேட்டுச் சாப்பிட்ட மெஸ் அறையின் வாசம் எங்கே? பேக் பெஞ்சுகளில் உல்லாசமாக உறங்க வைத்த வாத்தியாரின் தாலாட்டு ராகம் எங்கே? குருநாத் கடையில் கூட்டமாகக் குதுக
வலியும்_வாழ்க்கையும்
வலியின்றி வாழ்க்கை எதையும் கற்றுத்தருவதில்லை! ஒருவரின் வலியில் இன்னொருவர் வாழ்கின்றார். ஒருவரின் துன்பத்தில் மற்றொருவர் இன்பம் காண்கின்றார். ஒருவரின் அழுகை இன்னொருவரின் சிரிப்பாக இருக்கிறது. மெழுகின் வலியில் ஒளி வாழ்கின்றது! கல்லின் வலியில் சி
கிறுக்கல்கள்!
குழந்தையின் கிறுக்கல் - முகத்தில் புன்னகை பூத்திடச் செய்யும் இதுவே களங்கமற்ற மனதின் பிம்பங்கள். கிறுக்கல் தெளிந்து எழுத்தாகும்; வாழ்வின் யதார்த்தம் புரிந்து தெளிந்த மனமோ களங்கமாகும். ஆயுளையும் எடுக்கும்; ஆட்சியையும் குலைக்கும
சுதந்திரத்தாயின் தாகம்!!
கனவு கண்டேன் நான் ஒரு கனவு கண்டேன் ! சொல்லுதற்கரிய கனவு தானோ அது என்றுணறாதபடி வெல்வதற்கு முடியாமல் தினம் தினம் எனை அவதியில் ஆழ்த்திச், செழிந்த பித்தனாக்கிய மாயமான அக்கனவை நான் கண்டேன். கவிக்கு வீரம் சேர்க்கும் வல்லினம் போலே விரிந்த கருமுடியில்
உங்கள் அன்பு மகள்
நாள் முழுவதும் உழைத்து உன் குழந்தையைப் பார்த்ததும் எவ்வளவு சோர்வு இருப்பினும் அவை அனைத்தும் கரைந்து செல்லும். உன் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் உன் குழந்தை உன்னைக் கண்டதும் ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கும் என்றும் மலர்ந்து இருக்கும் உன்
இருள் சூழ்ந்த இரவின் அழகு, ஒளி நிறைந்த நிலவால் புலப்படும்; வலி நிறைந்த வாழ்க்கையின் அழகு, ஒலி நிறைந்த உணர்வுகளால் புலப்படும்; கருநீலம் கொண்ட கடலின் அழகு, கரை வந்து போகும் சிற்றலைகளால் புலப்படும்; நிலையற்ற உருவம் கொண்ட கல்லின் அழகு, அர்த்தமுள்ள உரு
சலிப்புக் காட்டில் தன்னந்தனியே திக்கற்ற ஒரு கற்பனையின் கருவில் சிக்கிமுக்கிச் சற்றுமுன்னே பிறந்த பூச்சி நான்! - சலிப்பு எனும் காட்டில், கற்பனை எனும் கருவில் பிறந்த பூச்சி நான். இரத்தக் கசிவில் வலி ருசிக்கும் மனிதப் பிறப்பல்ல எனது; பேனா
வாசகனின் வயது எனக்கொரு தீப்பிழம்பு அல்லவே அதில் சில நொடிப்பொறிகள் நான் யாசிக்கும் பொருளும் அல்லவே என் கவி ஒன்றும் பஞ்சுப்பொதி அல்லவே அந்த நொடிப்பொறியை இந்த நெடிக்கவிக்கு மூட்ட எனக்கு நல்லதொரு காரணமும் அல்லவே மூட்டிய பின் ஒளி வர முன் நான்
உன்னுள் அழகிய கூட்டில் சிறு கருவாய் தோன்றி, நாட்கள் கடந்து போக "பாசம் என்ற பெயரில் அமுது உண்டு உன்னுள் இருக்கும் கருவிற்கு வடிவம் தந்தாய்". பிரசவ வலி எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை அனுபவித்தது இல்லையே நான், அம்மா. மற்றோர் சொல்லிக் கேட்டு இருக்கிற
அறிவின் ஒளியால் வருகைத் தாளைப் பதிவு செய்த கல்வியின் கருவூலங்கள் மட்டும் அல்ல அவர்கள்!! பண்பின் ஒலிகொண்டு அனைவரையும் வியக்க செய்த அன்பின் அகராதிகள் அவர்கள்!!! வாட்ஸ்ஆப்பில் நகைத்துக்கொண்டே நட்பைப் பரிமாறிய நவயுக நடிகர்கள் அல்ல அவர்கள்!! வஞ
தனிமையில் தத்தளித்த எனக்குத் துணைநின்று தழுவிய க்ரீன் பெஞ்சின் மடி எங்கே? ருசியற்ற உணவை ரூமர் கேட்டுச் சாப்பிட்ட மெஸ் அறையின் வாசம் எங்கே? பேக் பெஞ்சுகளில் உல்லாசமாக உறங்க வைத்த வாத்தியாரின் தாலாட்டு ராகம் எங்கே? குருநாத் கடையில் கூட்டமாகக் குதுக
வலியின்றி வாழ்க்கை எதையும் கற்றுத்தருவதில்லை! ஒருவரின் வலியில் இன்னொருவர் வாழ்கின்றார். ஒருவரின் துன்பத்தில் மற்றொருவர் இன்பம் காண்கின்றார். ஒருவரின் அழுகை இன்னொருவரின் சிரிப்பாக இருக்கிறது. மெழுகின் வலியில் ஒளி வாழ்கின்றது! கல்லின் வலியில் சி
குழந்தையின் கிறுக்கல் - முகத்தில் புன்னகை பூத்திடச் செய்யும் இதுவே களங்கமற்ற மனதின் பிம்பங்கள். கிறுக்கல் தெளிந்து எழுத்தாகும்; வாழ்வின் யதார்த்தம் புரிந்து தெளிந்த மனமோ களங்கமாகும். ஆயுளையும் எடுக்கும்; ஆட்சியையும் குலைக்கும
கனவு கண்டேன் நான் ஒரு கனவு கண்டேன் ! சொல்லுதற்கரிய கனவு தானோ அது என்றுணறாதபடி வெல்வதற்கு முடியாமல் தினம் தினம் எனை அவதியில் ஆழ்த்திச், செழிந்த பித்தனாக்கிய மாயமான அக்கனவை நான் கண்டேன். கவிக்கு வீரம் சேர்க்கும் வல்லினம் போலே விரிந்த கருமுடியில்
நாள் முழுவதும் உழைத்து உன் குழந்தையைப் பார்த்ததும் எவ்வளவு சோர்வு இருப்பினும் அவை அனைத்தும் கரைந்து செல்லும். உன் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் உன் குழந்தை உன்னைக் கண்டதும் ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கும் என்றும் மலர்ந்து இருக்கும் உன்