Loading...

Articles.

Everything you want to read in one place.

Online Classes's Articles


Image is here

விடியலை நோக்கி .....

தேர்தல் ஆர்ப்பாட்டங்களும் விட்டு வைத்த ஊர் அது. வருணபகவான் கருணைக் காட்டினால்  ஒழிய நீர்ஆகாரத்திற்கு வேறு வழியில்லை. செம்மண் புரையேறிப் போன ஜலம் வேண்டும் என்றால் ஐந்து காததூரம் நடத்தல் வேண்டும். நீருக்கே இக்கதி என்றால் பள்ளிக்கூடத்திற்குப் போயாகி வேண

தேர்தல் ஆர்ப்பாட்டங்களும் விட்டு வைத்த ஊர் அது. வருணபகவான் கருணைக் காட்டினால்  ஒழிய நீர்ஆகாரத்திற்கு வேறு வழியில்லை. செம்மண் புரையேறிப் போன ஜலம் வேண்டும் என்றால் ஐந்து காததூரம் நடத்தல் வேண்டும். நீருக்கே இக்கதி என்றால் பள்ளிக்கூடத்திற்குப் போயாகி வேண