Enjoy your read!
1 min read
Tagged in : Events, Akshaya Raju, Tamil, Surendar R,
நிதி சுதந்திரம் என்பது நிதி ரீதியாக அவரவருக்கு தேவையானவற்றை அவர்களே பூர்த்தி செய்துகொள்வது தான். இது அனைவருக்கும் பொதுவானது,ஆனால் ஒரு பெண்ணுக்கு நிதி சுதந்திரம் ஏன் முக்கியம்? காலம்காலமாக பெண்கள் தனது குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளவும், வீட்டு வேல
வணக்கம்! நாட்டின் ஏதோ ஒரு இடத்தில் விதைக்கப்பட்டு பூச்சிக்கொல்லியின் பூச்சுகளில் இருந்து தப்பிப் பிழைத்து சாக்குப்பையில் சிக்கி நசுங்காமல் தப்பித்து ஏதோ ஒரு சந்தையில், விளைத்தவருக்கும் லாபமில்லாமல் வாங்கியவருக்கும் லாபமில்லாமல் இடையில் உள்ளவருக்கு
இன்றைய காலத்தில் நாம் அனைவரும் விரும்புவது நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு. இதைப் பெற நமக்குத் தேவை உடல் ஆரோக்கியமும், மனவளமும் தான். ஆரோக்கியம் என்றால் முதலில் நமக்கு தோன்றுவது உணவு. ஆனால் நாம் இன்று சாப்பிடும் உணவு வகைகள் ஊட்டச்சத்து நிறைந்ததா என
”மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் " என்று பாடியுள்ளார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. ஆனால் அத்தகைய மாதவம் புரிந்து பிறந்துள்ள பெண்கள் பலரும் தம் பிறப்பு முதல் இறுதி வரை தன்னுடைய வாழ்நாளில், அவளைச் ச